தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தி தரப்படுமா எனவும் கம்பம் தொகுதியில் ...
கர்நாடகாவில் தேர்தலை ஒட்டி பேரணியின் போது காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறும் நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் ...
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது .224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ...
தர்மசாலா : புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக கருதப்படும் ‘கல்கா ஜெட்சன்’ பொறுப்பு மங்கோலிய நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வில் 5000 புத்த பிட்சுகள் பங்கேற்றனர்; தலாய்லாமா, அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்தார். வளரும் வரை சிறுவன் பற்றிய தகவல்கள் ரகசியம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் ,மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59) இவர் பொள்ளாச்சி குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தாராம். இவரை பொள்ளாச்சி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கணேசன மூர்த்தி நேற்று மாலை கைது செய்தார். இவரிடம் ...
கோவை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பக்கம் உள்ள பி. புதுப்பட்டியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர் அன்னூர் சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...
இராணிப்பேட்டை மாவட்டம்: உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர்பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும்,வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கடத்துவதற்கு பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும். நமது ...
கோவை அருகில் உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார் .எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் ...
ஆவடி: ஆவடியில் நடந்த முதலாவது புத்தகக் கண்காட்சியில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆவடி முதலாவது புத்தகக் கண்காட்சி, ஆவடி எச்.வி.எப் மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி துவங்கியது. இதனை ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகன் கோகுல கிருஷ்ணன் ( வயது 23) லாரி கிளீனர் இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த 2பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் ...













