கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்ததாக கிரீன் கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் அமீன் உடனடியாக அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறும் போது : தற்பொழுது ...

கோவை பாலக்காடு சாலை கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் கடந்த 20 ம் தேதி 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் சுமார் 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கபட்டது. இதே போல் வேலந்தாவலம் சாலை பிச்சனூர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரன் தனது ...

கோவை வின்சென்ட் ரோட்டில் தனியார் வானொலி(Suryan FM) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணியாற்றியவர் பிரதீப்குமார். இவர் 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் சூரியன் என்ற பெயரில் வங்கிக் கணக்கு ஒன்று துவங்கி விளம்பரத்திற்காக 30 லட்சத்து 67 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக வானொலியின் நிர்வாக ...

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் .இவர் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார் . இவர் பள்ளியில் படிக்கும் போதே மோட்டார் வாகனம் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர். இவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க முடியவில்லை என்றாலும் இவரது வாயில் மூலமாக பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு சக்கன ...

கொரோனா பரவல் எதிரொலி… தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்… தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் 3000 க்கும் அதிகமானோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ...

இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்தனர் காவல்துறையினர். கடந்த 2021-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த அரசத் என்பவரிடம் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் தனது கூட்டாளிகள் ...

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்ஜி புதூர் என்கின்ற இடத்தில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த முட்புதராகவும், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படக்கூடிய பகுதியாக இருந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு, புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள் இப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். மேலும் அதே பகுதியை ...

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது. அதில் அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது செல்லும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை ...

இன்று முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, கோவை மாவட்டத்திலும் இன்று ...

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரம், ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் T.R. செந்தில் MBBS., DPH..MPH., மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். WHV மூலம் வழங்கப்பட்ட MTM மருந்து பெட்டகத்தில் உள்ள மாத்திரைகளையும், பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்டும், ...