கோவை போத்தனூர் அண்ணா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் முருகவேல் இவரது மகன் ரகு (வயது 25) இவரது வீட்டு மாடியில் கூண்டில் வைத்து 50 வாத்து , 4 கோழி வளர்த்து வருகிறார். 4-ந் தேதி கூண்டை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் பார்த்தபோது கூண்டில் இருந்த 50 வாத்துகள் 4 ...

கோவை தெலுங்குபாளையம், பனைமரத்தூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி அமுதா ( வயது 55 ) இவர் இடிகரை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூலிக்கும் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று வசூல் ஆன பணம் ரூ 1 லட்சத்து 7ஆயிரத்தை மனிபர்சில் வைத்து காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு தனியார் டவுன் ...

கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45 )இவர் சொக்கம்புதூர் ரோடு கிருஷ்ணா நகரில் நகைப்பட்டரை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாபன் என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரிடம் ரகு குமார் கம்மல் செய்வதற்காக 150கிராம் தங்கம் கொடுத்தார். அவர் கம்மல் செய்து கொடுக்காமல் ...

கோவை அருகே உள்ள பேரூர் படித்துறை பகுதியில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த 55 மதித்தக்க ஒருவர் இன்று காலையில் பேரூர் படித்துறையில் திதி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பால் காலபைரவர் சன்னிதியில் மயங்கி விழுந்து இறந்தார். பேரூர் கோவிலில் பக்தர் உயிரிழந்ததன் காரணத்தால் கோவில் நடை இன்று ...

கோவை சரவணம்பட்டி கஸ்தூரிபாய் சூப்பர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது வெசிட் (வயது 23) இவரது மனைவி மஞ்சுளா( வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 4-ந் தேதி மஞ்சுளா கொடைக்கானலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பெற்றோர் வீட்டுக்கு ...

கோவை: திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நியமித்தார். அவர் உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றியை தேடி தந்தவர். அவர் தான் முழு வெற்றிக்கு காரணம். கடுமையான உழைப்பாளி. மணமக்களுக்கு தாலி, பட்டு வேட்டி, சேலை உள்பட ...

கோவை தொண்டாமுத்தூர் ரோடு நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பாப்புசிங் (வயது51) இவர் சிவானந்த காலனி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து சிவானந்த காலனி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. ...

கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட் கிரைண்டர், பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 2 ...

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மானார் சரக பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் யானைக்கு சுமார் 8 முதல் 10 வயது இருக்கும்.யானையின் உடலில் மேற்பகுதியில் எந்த காயமும் இல்லை.இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்க ...

கோவையை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி .இவர் கடந்த மாத 12ஆம் தேதி மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கி சுட்டும் படுகொலை செய்யப்பட்டார் .இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார், காஜா உசேன் , ஆல்வின், சபூல் கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ...