பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்வு அறைக்கு செல்போன் கொண்டுவரவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க மூன்றாயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள முழுநேரத் ...

தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் ...

 பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் ...

கோவை: ராமநாதபுரம் மாவட்டம்,கஜரன்குடி, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவப்பெருமாள். இவரது மகன் மாரிமுத்து (வயது 25) இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தொட்டிபாளையம்- கருப்பராயன் பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜே .எஸ். ஆர். சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அபுகலாம் ஆசாத் வீதியை டெசித்தா மேரி (வயது 70) இவர் நேற்று தனது மகன் பிலே ரோவுடன் ஆழியாரறில் உள்ள அறிவு திருக்கோவிலுக்கு நேற்று சென்றார் . பின்னர் இரவில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...

கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த வாலிபர் ...

கோவை சிங்காநல்லூர், அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பக்கம் உள்ள அழிச்சி குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மகள் சாமிளிக்கும் (வயது 21) கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு போன் செய்து தனது மாமியாரும், கணவரும், ...

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இன்று காலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்பது ...

கோவை:  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா ( வயது 23) நர்சிங் படித்தவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் . இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற போது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி .இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு மாணவிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் அவர் அடிக்கடி மாணவியுடன் பேசி வந்துள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது ...