கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாணுகுமார் (வயது 27) இவர் பீளமேடு பக்கம் உள்ள சின்னியம்பாளையம் ஆர்.ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை செய்து முடிந்த பிறகு அவரது உடல் முழுவதும் பஞ்சு ஒட்டியிருந்தது. அதை அவருடன் வேலை பார்த்து வரும் பீகார் ...
கோவை சிங்காநல்லூர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51) இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் சென்று விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார் காரில் மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர் .துடியலூர் கவுண்டர் மில் அருகே கார் வந்த போது காரில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் பிரபாகர் ...
கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் 2 குழுவினராக பிரிந்து கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினார். உள்ளே ...
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரப்பெற்றது.. இது தொடர்பாக அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம் , ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் .இவரது மகன் கவுதம் ( வயது 20) அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார் இவர் “பேடு கேப்டன் 666” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக புகார் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் 2 – வதாக சின்னத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்..இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள ...
கோவையில் 17 வயது இளைஞரை கடத்தி வந்து திருநங்கையாக மாற்றும் கும்பல், இளைஞரிடமிருந்து ஒன்றைப் பவுன் நகையை பறித்ததால் வாட்ஸ் அப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த இளைஞர், உடனடியாக இளைஞரை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் மூன்றாம் ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். மழை காலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் ...
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ரவுடிகளுக்கு இடையான மோதலை அடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி தாதா ரவுடி கும்பலில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிரம். அதன் அடிப்படையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி வழக்கில் 30 நபர்களை அடையாளம் கண்ட போலீசார், ஒரே நாளில் 13 ...
சைபர் கிரிமினல்களின் மோசடி நாளுக்கு நாள் வித்தியாச வித்தியாசமாக அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் ரேட்டிங் என்ற பெயரில் வாலிபர் சீட்டிங் செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை சைபர் கிரிமினல்கள் நூதன முறையில் அபகரித்திருக்கின்றனர் . கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வாலிபர் சத்யநாதன். இவர் வாட்ஸ் அப்பிற்கு ...












