2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. ...
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் 15 வயது மாணவி .இவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் உறவினராக 17 வயது சிறுவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்தார்.இதனால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி பேசி வந்தார். மேலும் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்து யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலமடைந்ததோடு பல சர்ச்சைகளும் சிக்கினார். மேலும் அவ்வப்போது வன்முறை தூண்டும் வகையில் சில கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, நாயக்கனூர் லட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 60) இவரது மனைவி கலாமணி (வயது 60) இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர்.நேற்று அதிகாலையில் கலாமணி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார் . இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் ...
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி வயது (45) அவர் மனுவில் கூறியதாவது : நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் மேலாக சார்ந்தவர்கள் வசித்து வரும் இடம் ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு எல்லப்பாளையம் கிழக்குத் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மேற்படி வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு, ...
சென்னை: இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் மெட்ரோ விரிவாக்கம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. இந்தியாவிலேயே பொது போக்குவரத்து சிறப்பாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு. நமது மாநிலத்தில் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் பேருந்து போக்குவரத்து நிச்சயம் இருக்கும். அதேபோல நகரங்களுக்கு உள்ளே போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பரத் (வயது 24 ) இடிகரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 18) இவர்கள் இருவரும் நேற்று செங்காளி பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றனர். மது வாங்கும்போது இவர்களுக்கும் வட்டமலை பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 25) ...
சென்னை: மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள கலங்கல், தென்றல் நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் .இவரது மனைவி ரத்னா (வயது 42) இவர் நேற்று காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது உடல் முழுவதையும் மறைத்து பர்தா அணிந்திருந்த ஒருவர் வீட்டினுள் நைசாக புகுந்தார். பீரோவில் இருந்த 2 பவுன் செயினை திருடினார். ...
கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மகன் உத்தம் குமார் ( வயது 17) இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சோமனூருக்கு வந்தார். அங்குள்ள சேடர்பாளையம் ராம் தேவ் சேவா சங்க ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை ...













