சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் ரூ.7,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் ஒரு கோடி மகளிர் மட்டுமே பயனடைவார்கள் என்றும், மீதமுள்ள 1.11 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல என்றும் ராமதாஸ் ...
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்து கடம்வூட் ஜாலி பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வெளியே அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு ...
கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள, தேக்கம்பட்டி வெல்ஸ் புரம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் மிதுன் (வயது 20) இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் சந்துரு, நிதின் குமார் ஆகியோருடன் பைக்கில் கணுவாய் பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சந்துரு ஓட்டினார். இவர்கள் இருவரும் ...
கோவை ஆவாரம்பாளையம் அரசமரம் வீதியை சேர்ந்தவர் முரளி .இவரது மனைவி புனிதா வயது 38.இவரது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் ரு9 ஆயிரம் பணம் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.இதுகுறித்து புனிதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில்கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டுக்கு உறவினர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். அவர்கள் தான் இந்த ...
கோவை சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் நாராயணசாமி . இவரது மகன் தனுஸ்ரீ (வயது 21)இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம் .எஸ். சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .முன்னதாக இவரது வீட்டின் மேஜை ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் பள்ளிக்கூடம் அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . ...
கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர். ஷாஜகான். இவரது மகன் சல்மான் பரிஷ் (வயது 13)அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தான். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ...
பட்டாபிராம் அருகே 10 இரும்பு ஜாக்கிகள் திருடிய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பட்டாபிராம் அடுத்த கருணாகரச்சேரி அமுதூர்மேடு பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசின் சார்பில் தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகள், இரும்பு ஜாக்கிகள், மணல், கருங்கல் ஆகியவை அந்த இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டுமான இடத்தில் ...
உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து “Protect Forest for Better Future” என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியை கோவை ...
கோவை அருகே உள்ள வேளாண்டிபாளையம் மருத கோனார் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 75) இவர் நேற்று சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். அங்குள்ள கலா மன்றம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை ...












