முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று அம்பேத்காரின் 133-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு தலைவர்களும் அம்பேதகரின் கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது ...
கோடை காலம் வந்து விட்டால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் மாம்பழங்களாகவே காட்சியளிக்கும். மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் மட்டுமே விளையக்கூடிய அல்போன்சா மாம்பழங்கள் ஒரு டஜன் 1000 ரூபாயிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று மத்திய பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் விலை மட்டும் 2000 ...
டெல்லி: சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு , பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படும் சட்ட மேதை அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் ...
தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றாம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு சிறப்பாக அமைய ...
ரபேல் வாட்ச்சை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கியதாக கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதற்கான பில்லை வெளியிட்டுள்ளார். திமுகவுக்கும் – அண்ணாமலைக்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில், திமுக மீது அண்ணாமலை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்சுக்கான பில்லை திமுகவினர் ...
அண்ணாமலை வெளியிட்ட ஒற்றை வீடியோ தமிழக அரசியலை தற்பொழுது புரட்டிப்போட துவங்கிவிட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் மாதம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்த்த வினோத் (எ) ஆண்டி பண்டாரம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் மீது வழக்கு ...
எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!! தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை எங்கள் நியூஸ் ...
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது.. இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி ...












