திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அறிவிப்பை அந்தக் கூட்டணி சாா்பில் திமுக தலைமை வியாழக்கிழமை ...
சென்னை: “காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று மாநில சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.19) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ...
பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது rsquo; என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். ‘பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ...
ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா உறுதியானது. இதை அடுத்து அவரை தனிமைப்படுதிக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு ...
கோவை, பொன்னையராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேஷ் குமார் காயங்களுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மகனிடம் எதனால் காயம்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அப்போது கணேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு சென்ற போது சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் தன்னை ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ராஜமாணிக்கம். இவர் கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த இமாம் அலி என்பவரிடம் ஐந்து மாதத்திற்கு முன்பு தனது காரை ரூபாய் ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜமாணிக்கம் பெற்ற பணத்தை திரும்பி கொடுத்து காரை மீட்க முயன்றார். ஆனால் இமாம் அலி காரை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் நேற்று அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 200 கிராம் கஞ்சா, 208 போதை மாத்திரைகள், 4டிஸ்போ இன்ஜெக்ஷன், ஒரு பாட்டில் சோடியம் குளோரைடு கைப்பற்றப்பட்டது.விசாரணையில் அவர்கள் பெரியமத்தம்பாளையத்தை ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோதவாடி, அரிசன காலனி சேர்ந்தவர் சிவலிங்கம், இவரது மனைவி அங்காத்தாள்( வயது 53) மகன் முனியப்பன் (வயது 36) இவர்கள் 2 பேரும் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது .இதில் அங்காத்தாள் ...
கோவை அருகே உள்ள ஈச்சனாரி, செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி முத்தமிழ் செல்வி ( வயது 58)ஓய்வு பெற்ற ஆசிரியை தற்போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஈச்சனாரி பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு பஸ்சில் ஏறினார். குனியமுத்தூர் ...