தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மலேசியாவில் இருந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ...

மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அதே வேளையில், பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது. 16 க்கும் மேற்பட்ட பசுக்களையும் அவற்றின் சந்ததியினரையும் உட்காரவோ, உண்ணவோ, குடிக்கவோ முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நிரம்பிய லாரியில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதற்காக ...

கோவையில் பண்ணையில் கோழியை பிடித்து சென்ற சிறுத்தை: சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ...

புதுடெல்லி: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி கடமை பாதையில் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் கடற்படை ...

சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ...

உலகின் அதிநவீன ஹோட்டலாக சவுதி அரேபியாவில் உருவாகிவரும் ஷெய்பரா விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஷெய்பரா தீவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விடுதி 2024ம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு சவுதி அரேபியாவிலிருந்து 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்யும் தூரத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. ...

கோவை கணபதி, மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் கவுசல்யா( வயது 19 இவர் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார் .நேற்று முன் தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் அண்ணன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு மதியம் வந்தார். அவர் கவுசல்யாவை சாப்பிட அழைப்பதற்காக அவருடைய அறைக்கு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது.இந்த நிலையில் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம், பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து சென்று சித்தநாயக்கன்பாளையம் பஸ் ...

கோவை மாவட்டம் வால்பாறை, இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மகன் மகேஷ் ( வயது 21) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த, அப்பு என்ற மணிகண்டனின் ஸ்கூட்டியில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – சின்கோனா ...