புதுடெல்லி: இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் கூறினார். நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து ...

தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் திகழ்ந்த இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அதிமுகவில் சேர்ந்து பணியாற்றி வந்த ஜே.கே.ரித்தீஷ், எதிர்பாரதவிதமாக 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ...

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர்கள் அவருக்கு சொந்தமான காரில் திருவெண்காடு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு வீடு திரும்பிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் ஓட்நரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நீரோடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...

30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு ஊழியர் 7 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பொறியாளர் ஒருவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 332 விழுக்காடு அதிக சொத்துக்கள் சேர்த்து வைத்து அதிகாரிகளை வியக்க வைத்து உள்ளார். இது குறித்து அறிந்த லோக் சிறப்பு ...

ஆஸ்திரேலியாவில் கங்காருக்களை சுட்டுக்கொல்ல வலுத்துள்ள கோரிக்கை உலகை அதிரவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கங்காரு உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தொகையை விட கங்காருக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அபரிமிதமாக கங்காரு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவை பட்டினியால் உயிரிழப்பதற்கும் முன்பு கங்காருக்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. கடந்த வறட்சி களத்தில் மற்றும் ...

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட அரைமணி நேரத்திலேயே டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிகாலம் நிறைவடைய இருக்கும் நிலையில் கடந்த மே 10 ...

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. பர்பானி மாவட்டம் சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ...

கோவை : தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் கவர்னரை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் கோவை ...

குடிபோதையில் வீட்டுக்கு லேட்டா வந்த கணவன் மீது மனைவி தாக்குதல்: காயத்துடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர் மீது வழக்கு பதிவு கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எல்சன் கே.ஜோ( வயது 30) ஐ. டி. நிறுவன ஊழியர். இவர் சமூக வலைதளத்தில் குறைந்த விலைக்கு வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை பார்த்தார். உடனே அவர் உள்ள முகவரியை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஒண்டிப்புதூரை சேர்ந்த அன்பு ...