கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை..கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.இது கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படுகிறது..கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த கோவிலில் 24 மணி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..இந்த நிலையில் இன்று அதிகாலையில் பூஜை செய்வதற்காக கோவிலை குருக்கள் திறந்தார். ...
பவானி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் சாவு -கோவை மே கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் பிராங்கின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஆர்த்தோ பேட்டிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று விடுமுறை என்பதால் பிராங்கிளின் ...
கோவை ரத்தினபுரி பொங்கியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜா. நேற்று இவரது தாயார் ரத்தினபுரி தயிர் இட்டேரி பக்கமுள்ள சுப்பாத்தாள் வீதியில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ...
கோவை உக்கடம் காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில், கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா, சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது ...
கோவையில் உள்ள கல்லூரி, பள்ளிக்கூடம் மற்றும் பூங்காக்கள் அருகே நின்று கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .இந்த கும்பலை பிடிக்க பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஆவராம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே நேற்று ரோந்து ...
கர்நாடக தேர்தல் முடிவுகளில் ( Karnataka Election Result 2023 ) காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறியபடியே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக ...
சென்னை: சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜானகி எம்ஜிஆர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத் தலைவர் மகேஷ் வர்மா பேசியதாவது: மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் தரம்,கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 இருக்கைகள் ...
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 119 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் 26 இடங்களிலும் மற்ற கட்சிகள் ...
மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.மேலும் அரசின் சார்பில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கண்காட்சி ...
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ள நிலையில், இது சூப்பர் புயலாக மாறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. வங்கக்கடலில் உருவாக்கி இருக்கும் மோச்சா புயல் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக ...













