பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைந்து, அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. அந்நாட்டில் பால் லிட்டர் ரூ.210 ஆகவும், கோழிக்கறி கிலோ ரூ.780 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுவதால் மக்கள் தவிக்கின்றனர் பாகிஸ்தானுக்கு உதவுவதாகக் கூறிய சர்வதேச செலவாணி நிதியம் நிதியுதவி வழங்குவதில் காலதாமதமாகி வருகிறது. இதனால் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு விழிபிதுங்கி நிற்கிறது. பாகிஸ்தான் ...

டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ‘இந்தியா: மோடி மீதான கேள்வி’ என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி ...

கோவை: சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திராவிலும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் கடந்த அக்டோபர் மாதம் ...

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா தலைமையில் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என்று பிரதமர் மோடியிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரும் ...

புதுச்சேரியில் கோர்ட்டு உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாத கலெக்டரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொது நல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகரப் பகுதியில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ளது இருப்பினும் புதுச்சேரியில் பொது இடங்களில் ...

கோவை புதூரில் கூரியர் நிறுவன ஊழியர் போல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பட்டப் பகலில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி குறித்து காவல்துறையினர் கூறும் போது:- கோவையில் உள்ள கோவை புதூர் தில்லை நகர் 2 வது வீதியைச் சேர்ந்த ...

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது வணிகத்தை விரிவு செய்வதற்காக பிரான்சின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாகன் (6.40 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. உலக ...

1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2022 தமிழ்நாட்டுக்கு மோசமான ஆண்டு. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றங்கள் நடந்தது அந்த ஆண்டுதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-ம் ஆண்டு மட்டும் 192 முதியவர்கள் ...

கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்! தற்போதுள்ள சூழலில் மாறி வரும் உணவு முறையின் காரணமாகவும் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அதில் ஒன்று கொழுப்பு கட்டி பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான பன்னிமேடு எஸ்டேட் 1 வது டிவிஷனில் குடியிருந்து மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் புஷ்பராஜ் வயது 54 த/பெ. மார்க் இவர் வழக்கம் போல இன்று அங்குள்ள 22 ஆம் நம்பர் தேயிலைக்காட்டில் தேயிலைபறிக்கும் தொழிலாளர்களை கண்காணித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ...