சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு ...
தமிழகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டதாக 56 ஆயிரம் சிம் கார்டுகளை முடக்கி, விற்பனை பிரதிநிதிகள் 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். நாள்தோறும் வங்கியிலிருந்து பேசுவதாகவும், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் செல்போன் மூலம் மர்ம நபர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பல்வேறு மோசடி செயல்களில் ...
ஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் ...
பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடி சமூக்தில் பிறப்பதோ ஒரு பாதகம் அல்ல என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்து மகளிர் மாநாட்டில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில் கூறியதாவது: ...
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் 75 ரூபாய் மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் ...
கோவை : மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் உள்ள ரங்கம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஈரோடுவில்லை கோட்டையைச் சேர்ந்த அருள்சாமி (வயது 85 )அதே இடத்தில் இறந்தார் .நிர்மல் தெரசா மேரி (வயது 52) மை ஸ்டிகா ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ரவி .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 67 )இவர் நேற்று கே. கே. புதூர் .அம்மாசை வீதியில் நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி இவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அருகில் சென்று அவர் அணிந்திருந்த 4 பவுன தங்கச் செயினை ...
கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 போலீசார் பணிபுரிகிறார்கள் கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் சந்திரன் .இவரது மனைவி ரம்பா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். இதை அதே பகுதியில் வசிக்கும் சத்தியநாராயணன் என்பவர் வீடியோ எடுத்தாராம்.இதைப் பார்த்த ரம்பா சத்தம் போட்டார். உடனே சத்திய நாராயணன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தனது கணவரிடம் ...
கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வாசு இவரது மனைவி ஜெயா கவுரி ( வயது 44 )தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்தார் .அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர் திடீரென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த ...













