கேரளாவில் அட்டாகசம் செய்த அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட்ட நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தேனி மக்களை அச்சுறுத்தி வந்தது. தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்தது . இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தது. அங்கு ...
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை. கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் .இவரது மனைவி நதியா (வயது 37)கணவர் இறந்த தூக்கம் தாங்க முடியாமல் நேற்று வீட்டில் சாணி பவுடரை குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை ...
பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம்| அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற கைக்கட்டு பிரகாஷ் (வயது 54) இவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது சாய்பாபா காலனி, வடவள்ளி காவல் நிலையங்களில் கஞ்சா விற்றதாக ...
கோவை மாவட்டத்தில் லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக பாரம்(ஓவர்லோடு ஏற்றி செல்லப்படுவதாக கோவை வட்டார் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை கருமத்தம்பட்டி, வாளையார்” உள்ளிட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் .மொத்தம் 802 லாரிகளில் சோதனை நடத்தப்பட்டது .இதில் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள நவக்கரையில் ஒரு தனியார் கல்லூரி முன் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே. ஜி. சாவடி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சோதனை செய்தார். அவர்களிடம் 500 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது ...
கோவை, சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயி கணேஷ்குமார். இவர் அப்பகுதியில் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறது. இவர் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகிறார், மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ...
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு மற்றொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மிகவும் பயங்கரமானது, இதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு ரயில், ...
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ...
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற, உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22-ல் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகஅரசு ஆலையை மூடி `சீல்’ வைத்தது. ஆலையைத் திறக்க அனுமதி ...













