தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த வகையில் ...
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கி கிளை உள்ளது. இங்கு சுற்று வட்டார மக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில் கூட்டுறவு அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், வங்கியில் சில வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது ...
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து ...
சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழைய அனுமதியில்லை என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: ‘தமிழ்நாட்டில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு ...
கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம்,பகத்சிங் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மகன் சூர்யா (வயது 19)குடிபழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் சரிவர செல்வதில்லை.இந்த நிலையில் தனது தாயிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கூறினாராம்.அதற்கு அவர் மறுத்தார்..இதனால் மனம் உடைந்த சூர்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...
கோவை அருகே உள்ள வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜராஜன். இவரது மனைவி திவ்யலட்சுமி (வயது 33)தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாய்பாபா காலனி அவினாசி லிங்கம் கல்லூரி ரோட்டில் நடந்து சென்றார் .அங்குள்ள பாரதி பார்க் அருகே சென்ற போது அந்த வழியாக பைக்கில் பின்னால் இருந்து ...
கோவை குனியமுத்தூர் நகரை சேர்ந்தவர் ஜலால் ( வயது 61 )செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடையில் இருந்த 45 கிலோ பழைய இரும்புகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜலால் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் ...
கோவையில் வழித் தடத்தில் முழுமையாக இயக்கப் படாத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தலைமையில் நுகர்வோர் அமைப்புகளுடனான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலகுமார், சத்யகுமார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ரமேஷ் ( வயது 45) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பழைய நகராட்சி அலுவலக ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலன் ...
கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதை உக்கடத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (வயது 42) என்பவர் வாடகைக்கு எடுத்து ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் நடத்தி வந்தார்.இந்த அலுவலகத்துக்கு கடந்த 17-ந்தேதி இரவு யாரோ 4 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று ...












