கோவை அருகே உள்ள பி .என். புதூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் இவரது மகன் விஷாக் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது விஷாக்கிற்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் தங்கராஜ் என்பவர் கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் 10 வீடுகளுக்கான கட்டிடம் கட்டியதில் நகராட்சியில் கட்டிட அனுமதி பெறாமல் படிவம் 7 ஐ. போலியாக தயாரித்து எலச்சிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து மின் இணைப்புகள் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் முத்துசாமி கருமத்தம்பட்டி போலீசில் ...

கோவை : தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ரயில்வே பாதையை கடப்பது, ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில், ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால், பலர் உயிர் இழக்க நேரிகிறது . இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை ...

ஒடிசா மாநிலம் பாலசோரில் 291 பேர் உயிரிழந்த ரயில் விபத்திற்கு மனித தவறுகள் தான் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பகாநகா பகுதியில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஷாலிமார் ...

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, கடந்த 30-ம் தேதி நடந்த சட்ட மேலவை இடைத்தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பனப்பா கமக்னூர், என்.எஸ். போஸராஜு ஆகிய 3 பேரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இவர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். ...

டெல்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.இந்த பயணத்தின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.. ...

சென்னை: எதிர்பாராத விதமாக மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டது என்றால் பதற வேண்டும். இதில் கூறப்பட்ட விஷயங்களைச் செய்யுங்கள். அப்போது உங்களை மொபைலை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. மொபைல் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒரு ஆறாவது விரலைப் போல மாறிவிட்டது என்றே சொல்லலாம். இப்போது கிட்டதட்ட நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் நாம் மொபைலை எடுத்துச் ...

இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தக்காளி விலையைத் தொடர்ந்து பச்சை மிளகாய், பருப்பு வகைகள் பிற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த வாரம் முதலே தக்காளி விலை சதமடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் பெட்ரோல்,டீசல், வெங்காயம் தக்காளி, மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர ...

சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதற்காக விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலவளவில் மேலவளவு போராளிகள் நினைவு தின நிகழ்ச்சி கடந்த 30-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசியதாக ...

சென்னை: பணியில் இருக்கும்போது போலீஸார் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர போலீஸார் அனைவருக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய ...