கோவை: பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கோவையில் இன்று தொடங்கின. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஆணையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் ...

டெல்லி: அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் நடைபெறலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விஷன் 2047க்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற ...

சென்னை: சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. முதல்கட்டமாக சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை ரூ 60 அதிகரித்து, ...

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வில்லவிசென்சியோ நகரில் அபியாய் என்ற பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த டி27 டுகானோ என்ற ரக இரண்டு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இரு விமானங்களும் ...

சிறைகளில் உள்ள PCP கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன அனைத்து மத்திய சிறைகளிலும், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும் (SPW) சிறைவாசிகள் சொந்தப் பணக் கணக்கு (PCP) கேன்டீன்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பிசிபி கேன்டீன்கள் சிறைவாசிகளின் நலனுக்காக சோப்பு, பிஸ்கட், டீ, காபி, பன், டூத் ...

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே ரூ.11லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 1டன் எடையுள்ள போதை பொருட்கள் சிக்கியது. போதை பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் மகேஷ் குமாரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ...

பாரதிய ஜனதா கட்சி-சிவசேனா ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் மற்றும் 8 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். துணை முதல்வராக பவார் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்களான 8 ...

மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது அணை கட்டி விடுவோம் என்று கூறுவது கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ...

சென்னை: சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி கடந்தாண்டு ...