வால்பாறை: விடிய விடியப் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள போதிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கி பின்னர் அது ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன . இப்பணிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . இதனிடையே நேற்று கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது . இந்நிலையில் மாலை மழை ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது. தற்போது பசு மாடும், கன்று குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறது. பொதுவாக பசுமாடு ஒரு ...
ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய இரு நகரங்களுக்கு இடையே விரைவில் ஹெலிகாப்டர் சேவைகள் துவங்கும் என்று உத்தர பிரதேச மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.. பொது-தனியார் கூட்டு மாடலின் கீழ், நகரத்தின் ஹெலிபோர்ட்களை ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லீசுக்கு விடுவதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆக்ராவின் எத்மத்பூர் சப் டிவிஷனில் ...
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு போட்டியாக இருப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதனால் முகம் மாறிய உதயநிதி ஸ்டாலின், ஜஸ்ட் 5 வார்த்தைகளில் பதிலளித்துவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இதுபற்றி நடிகர் விஜய் தரப்பில் ...
திரைத்துறையில் நடிகர், நடிகைகள் காதல் வயப்படுவது பின் சில கருத்து வேறுபாடுகளால் அந்த உறவு பாதியிலேயே முறிவதும் சகஜமான ஒன்றாக இருந்துவருகிறது. காதலைத் தாண்டி அந்த உறவு திருமணத்தில் முடிந்தாலும் பலரது திருமணம் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழ் திரைத்துறையில் இந்த ஜோடி விதிவிலக்கு என்றுதான் கூற வேண்டும். கோலிவுட்டில் அனைவரும் வியந்து ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம் ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...
கோவை சுந்தராபுரம், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி கல்பனா (வயது 46 )இவர் அவரது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இதன் காரணமாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உமாசங்கர் ( வயது 45) என்பவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ...
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 50 )இவர் ராஜ வீதியில் தங்கம் – வெள்ளி கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை செட்டி வீதி,பாலாஜி அவென்யூவை சேர்ந்த ரகுநாத் அவரது மனைவி ஸ்ரீலேகா ஆகியோர் 2 கிலோ சுத்த தங்கம் வாங்கிச் சென்றனர்.கடந்த ...
கோவை ரத்தினபுரி முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28) இவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அந்த பெண் மற்றொருவரை திருமணம் செய்ய அவரது வீட்டில் சம்மதம் தெரிவித்தார்.இது பிரவீன் குமாருக்கு தெரிய ...













