கேரள மாநிலம் சபரிமலையில் அலைமோதும் கூட்டம்…

கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது எந்தவித அடிப்படை வசதியும் செய்யாமல் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாத கேரளா அரசு மற்றும் தேவசம்போர்டு குழந்தைகளோடு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமல் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.