மணலி புதுநகர் 74 வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி வயது 30 இவர் அம்பத்தூர் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார் மேலும் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார் இவருக்கு கோயம்பேட்டை சேர்ந்த திருவள்ளூர் முன்னாள் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருடன் பொன் பாஸ்கர் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதை பயன்படுத்திக் கொண்ட பொன் பாஸ்கர் வளர்மதியிடம் போரூரில் பியூட்டி பார்லர் நடத்தினால் கொள்ளை லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதற்கு லைசன்ஸ் வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதுக்கு ரூபாய் 25 லட்சம் செலவாகும் என கூறவே வளர்மதியும் ரூபாய் 25 லட்சத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் ஆனால் சொன்னபடி பொன் பாஸ்கர் லைசன்ஸ் வாங்கி தரவில்லை பணத்தை திருப்பி கேட்ட வளர்மதி பொன் பாஸ்கர் மிரட்டியுள்ளார் இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தலை மறைவாக உள்ள பொன் பாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்
Leave a Reply