மக்கள் ராணுவ வீரர்: தினேஷ் பாபு

இந்தியன் ஆர்மியில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சூலூர் கணபதி கார்டன் பகுதியில் உள்ள தனது இல்லம் திரும்பிய இன்ஜினியர் தினேஷ் பாபு அவர்களுக்கு அப்பகுதி பகுதி மக்கள் மாலை அணிவித்து நினைவு பொருட்கள் வழங்கி பூ கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திரும்பவும் எனக்கு நான் எதிர்பார்க்காத விதமாக நான் வசிக்கும் பகுதியில் இருக்கின்ற மக்கள் ராணுவ வீரர்கள் மீது எவ்வளவு மதிப்பெண் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து எனக்கு அளித்த வரவேற்பில் பெருமிதத்துடன் மகிழ்ச்சி கொண்டேன் என்று தினேஷ் பாபு அவர்கள் தெரிவித்தார்.