கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...
குடிபோதையில் வீட்டுக்கு லேட்டா வந்த கணவன் மீது மனைவி தாக்குதல்: காயத்துடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர் மீது வழக்கு பதிவு கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ...
காட்டு மாடு தாக்கிய கூலி தொழிலாளி படுகாயம்: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் காபி முட்டைகளுடன் வீட்டுக்கு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு ...
கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடி – வனவர் பணியிடை நீக்கம் ரூ.35 லட்சம் பறிமுதல். கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல ...
தங்கம் வெள்ளி நகை கடையில் விளம்பரம்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நோட்டீஸ் தங்கம், வெள்ளி நகை கடையின் நோட்டீஸ் புகைப்படம் கோவையில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராஜவீதி காவல் நிலையம் செல்லும் வழி வரும் போது முன் புறமுள்ள கடைகளில் அவர் கடை தெரியாமல் இருக்க விளம்பர பலகை வைத்து மறைத்து இருப்பார்கள், ...
ஈசா ஜக்கி வாசுதேவ் என் கணவர்: எனக் கூறிய பெண்ணால் பரபரப்பு கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனச்சரகம் அலுவலகம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரவு 9.30 மணியளவில் ஜக்கி வாசுதேவ் தனது கணவர், அவரை வரசொல்லுங்கள் என அங்கிருந்த மக்களிடம் கூறியுள்ளார். இப்பெண் குறித்து , அப்பகுதி மக்கள் ஆலாந்துறை காவல் ...
குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் மர்ம ஆசாமி: கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி…. பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மைக்காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து செருப்புகள் காணாமல் போனதால் அப்பகுதியை ...
குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை யானை: கோவையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த காட்சிகள் – சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ...
வாலிபரை கத்தியால் குத்தி காரை திருடி சென்ற கும்பல்: தாறுமாறாக ஓட்டியதில் பொதுமக்கள் மீது மோதி விபத்து – கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க ...
பிராமணர் சங்கத்தின் மாநாடு : 7, 8 தேதிகளில் கோவையில் நடக்கிறது தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.ரமேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வசிக்கும் பிராமணர்களை ஒன்றிணைக்கும் வகையில் ...













