பிரதமர் மோடி ஆக. 24-ம் தேதி பஞ்சாப் வருகை: மொஹாலியில் பாதுகாப்பு தீவிரம்..!!

கஸ்ட் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மொஹாலியில் பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மொஹாலியின் முல்லன்பூரில் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, ​​அவரது கான்வாய் இடையூறு விளைவிக்கப்பட்டு, ஃபெரோஸ்பூர் அருகே மேம்பாலத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் சிக்கிக் கொண்டார்..