அனுமதி இன்றி எஸ்.டி..பி .ஐ கொடிக்கம்பம் நட்டிய 2பேர் மீது வழக்கு.

கோவை கடைவீதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், ஜி. எம். நகர் பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மின் கம்பத்தில்அனுமதியின்றி எஸ்.டி.பி.ஐ .கொடி கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எஸ்.டி. பி ஐ 84வது வார்டு தலைவர் ஷேக் தாவூத், என்.எஸ்.கார்டன் அமீர்ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது