ஓய்வு பெறுகிறார் டிஜிபி சைலேந்திர பாபு.. தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..? வெளியான முக்கிய தகவல்..!!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த சில நாடுகளில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், பி.கே. ரவி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிவருகின்றது.

இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் நிதீப்ராய் ரத்தோர், தீயணைப்புத் துறை டிஜிபி ஆபாஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவர்தான் அடுத்த சென்னை கமிஷனராக வாய்ப்புள்ளதாக ஐபிஎஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.