கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திறனல் ஏற்பட்டு அம்மா மகள்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ...

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டிற்குள் புகுந்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை, 18-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் (நேற்று) நீடித்தது. மரியுபோலில் நடத்தப்பட்ட தாக்குதலால், அங்குள்ள உணவுப்பொருட்கள் சேமிப்புக் கிடங்கு முழுமையாக சேதமடைந்தது. விசில்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஆயுதக்கிடங்கு தரைமட்டமானது. உக்ரைனின் ...

கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதற்குள் நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கியுள்ளது. ...

கனடா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ...

வாஷிங்டன்: ஆயுதங்களை வாங்குவதற்காக உக்ரைன் நாட்டிற்கு மேலும் ரூ.1,500 கோடி நிதியளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் நாடு ராணுவரீதியில் வலிமை அடைய அமெரிக்கா கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து உதவியளித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் நிதியை கொண்டு போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை உக்ரைன் வாங்கி குவித்து ...

கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் ரவிச்சந்திரன்- ஜான்சி லட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் சாய் நிகேஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பல்வேறு முறை இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார். எனினும், உயரம் குறைவால் ராணுவத்தில் தேர்வாகவில்லை. இதனால், உக்ரைன் நாட்டில் விமானவியல் படித்து வந்தார். இதனிடையே ...

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இதில், பல நாடுகளில் உயிரிழப்புகள் பல லட்சம் மக்கள் கொரொனா தோற்றால் பாதிப்பு அடைந்தனர். 2021 ஆம் ஆண்டு கொரொனா இரண்டாவது அலை பரவியது, 2022 ஆம் ஆண்டு கொரொனாவின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவிய நிலையில், அக்டோபரில் ...

வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இதை கட்டுக்குள் வைக்கவும், உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகத்தை அதிகரிக்க சண்டை நாடுகளான ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இறங்கி செல்கிறது. உக்ரைன் மீது ...

ரஷ்யா ரசாயனம், உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த இருப்பதாகவும் இதற்கான ஆய்வகங்கள் உக்ரைனில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருப்பதாக ஐநா, உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. உக்ரைன் ரசாயன ஆய்வகங்களை அமைத்துள்ளதாகவும் அதனால் ரசாயன ஆயுத தாக்குதலில் ஈடுபட கூடும் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. இதனை ...

டெல்லி: பாகிஸ்தான் நாட்டில் இந்தியா ராணுவத்திற்குச் சொந்தமான ஏவுகணை விழுந்துள்ளது தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தொடங்கி உள்ள போர் 2 வாரங்களைக் கடந்தும் தொடரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ...