பீகாரை சேர்ந்தவர் பச்சன் மண்டல் (வயது 49). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்த வந்தார். சம்பவத்தன்று பச்சன் மண்டல் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் வேலை செய்த கொண்டு இருந்தார். அப்போது அவருக்க திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். ...

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்த வந்தார். இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிப்பாளையம் ரோட்டில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு வேலி மீது ...

கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 973பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 345 ...

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு மொத்தம் எண்ணிக்கை எண்ணிக்கை 111-ஆக உயர்வு. சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 111-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 111 பேரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். ...

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு, பெத்திக்குட்டை பிரிவு, பெத்திக்குட்டை சுற்று, இரட்டைக் கண் பாலம் வனப் பகுதியில் பிரிவு வனவர், சுற்று வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்றுரோந்து சுற்றிவந்தனர் .அப் போது மாலை வனப்பகுதி எல்லையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ...

நாடு முழுவதும் தொழுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த 1983-ம் ஆண்டு தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்கீழ் கூட்டு மருந்து சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் தொழுநோய் பாதிப்பின் தீவிரத்தன்மை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கஹீனம் ஏற்படுவதும் பெருமளவு குறைந்துள்ளது. தொழுநோயால் உடல் அங்கஹீனம் ஏற்படுபவர்களுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அங்கஹீனம் ...

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் ரூ.1 கோடியே 75 லட்சத்தில் நிரந்தர வண்ண விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் அடையாளமாக ரிப்பன் மாளிகை உள்ளது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் இதில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த மாளிகையில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் மாநகராட்சி ...

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 447 ஆக ...

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் ...

கீவ் : உக்ரேனியப் படைகளை உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறும், முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் இருக்கும் சில ராணுவ துருப்புகளும் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 55 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறினாலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் ...