கோவை : தஞ்சாவூர் எம்.கே. ரோட்டை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் திவாகர் (வயது 28) எலக்ட்ரிக்கல்- பிளம்பிங் தொழில் செய்து வந்தார்.இவர் சூலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையம் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை செய்து கொண்டிருக்கும்போது சின்டெக்ஸ் டேங்க் உடைந்து மேற்கூறையில் நின்று வேலை ...

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைத்தல், குடிநீர், பாதாள சாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. வாலாங்குளம், பெரியகுளத்தில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன தடாகத்தைச் சேர்ந்தவர் முருகேசன். டிரைவர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 19) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று இரவில் இவரது வீட்டில் உள்ள விளக்கு திடீரென்று எரியவில்லை. இதனால் மோகன்ராஜ் அங்குள்ள மீட்டர் பாக்சில் பழுது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்காடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் முத்துகல்லூர், சுண்டகரை, பீளியூர், சோலமலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தையொட்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் ...

கோவை சவுரிபாளையம் காவெட்டி லே அவுட்டை சேர்ந்தவர் வசந்த் (வயது 35) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்த மன அழுத்தத்தால் வசந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதே போல சின்னியம்பாளையம் இருகூர் ரோடு ,ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் .சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டிசாமி ( வயது 69) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் மனம் உடைந்த ஆண்டிசாமி நேற்று அவரது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ...

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் ...

கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி நர்மதா ( வயது 21). இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நர்மதா 3 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் திருமணத்துக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் பேசாமல் இருந்தார். கடந்த சில நாட்களாக அவர்களுடன் பேசிக்கொண்டு ...

கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை நகரில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி சென்று விபத்து ஏற்படுவதை தடுக்க இரவு 8மணி முதல் 11 மணி வரை 2 தனிப்படையினர் கோவை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்துவார்கள் .தினமும் குறைந்தபட்சம் 15க்கு மேற்பட்ட ...

கோவை தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( வயது 47 )நகை கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி சைலா (வயது 45)இவர்கள் இருவரும் கடந்த 9 -11 -2018 அன்று காரில் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர்கள் சென்ற கார் மீது ...