கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் ...
டெல்லி: வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி இருந்தது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமாக உள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ...
கோவை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 709 குளங்கள், கசிவு நீர் குட்டை, தடுப்பணைகள் உள்ளன. தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை உச்சமாக பெய்த நிலையில் கோவை மாவட்டத்தில் நீர் தேக்கங்களில் நீர் தேக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் வறண்டு கிடந்த நீர் தேக்கங்களில் நீர் நிரம்பியது. மாவட்ட ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஆலாங்கொம்பு, எம்.ஜி.ஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி உள்பட கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளிவில் இருங்கும். ...
கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள இம்மிடி பாளையத்தை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் நிஷாந்த் (வயது 35 )இவர் நேற்று சுந்தராபுரம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஸ்கூட்டர் மீது இவரது பைக் மோதியது. இதில் ஸ்கூட்டரின் பின்னால் இருந்து வந்த சுந்தராபுரம் பாரத்நகரை சேர்ந்த பிரான்சிஸ் ( ...
கோவை சவுரிபாளையம் அண்ணா நகரை சேர்ந்த சோபியா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கோவை இ. எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். பின்னர் எனக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை செய்த அன்று எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் எனக்கு ...
கோவை: அகில இந்திய தமிழ்நாடு மள்ளர் எழுச்சி பேரவையினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் குணசீலம் கிராமத்தில் ஞானவர்மன் என்கின்ற சோழ மன்னரால் கட்டப்பட்ட 5000 ஆண்டுகள் பழமையான கற்கோவிலான பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் மற்றும் தேவேந்திரன் சிலை மாயமாகி உள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலுக்கு சென்று வழிபாடி நடத்தி வரலாற்று ...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது புதூர் ஊராட்சி. மலைகிராமம் இங்குள்ள மண்ணா மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைககளுக்கு கூட பவானி ஆற்றை கடந்து தொங்கு பாலம் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவர் ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோவிலுக்கு ...
கோவை சாயிபாபா காலனி பக்கமுள்ள கோவில் மேடு, திலகர் விதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் அவரது மகள் திரிஷா ( வயது 19) இவர் கிரிநகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வேலைக்கு செல்லவில்லை. வீடும் திரும்பவில்லை. அவரது ...













