கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டை சேர்ந்தவர் ராஜன் இவரது மகன் கவுதம் ( வயது 26) இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று கணுவாய் பன்னிமடை -வரப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மயங்கி ...

கோவை அருகே உள்ள இருகூர், மகாகவி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காரில் இருகூர் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் இவர் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் ஓட்டி வந்த இருகூர் டி. ...

கோவை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டசத்து திட்டத்தின் கீழ், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், வாட்டாரங்களில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில் பிரசார ஊர்தியினை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது இந்திய அளவில் தானியங்களில் நெல் கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், கம்பு, ராகி, குதிரைவலி, வரகு ...

கோவை ஆனைக்கட்டி , தடாகம் ஒட்டிய வன பகுதிகளில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் சில நேரம் வன ஒட்டிய பகுதிக்களுக்கும், மலைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தியாகி குமரன் அனைத்து காய் கனி சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நழிவற்ற வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 88 ...

சென்னை பள்ளிக்கரணையில் பாலத்தின் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக ...

குடத்திற்குள் தலையை விட்டு சிக்கி தவித்த நாய்:கோவையில் தீயணைப்பு துறையினர் மீட்டனர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென ...

கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பதாங்காலி மாவட்டம். இங்கு உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான ...

கோவை செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். வேலூர் பக்கம் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர் 15 வயது இளம் பெண் இவர்கள் இருவரும் சின்னக்குயிலியில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த 14ஆம் தேதி இருவரும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து ...

ஊட்டி: கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து, 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர். இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் ...