பொள்ளாச்சி: பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை திட்டத்தில் உள்ள தொகுப்பு பி.ஏ.பி அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒருமுறை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 68) இவர் தீராத வயிற்றுவலி அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனம் உடைந்து நேற்று சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு ...
கோவை பட்டணம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 55). இவர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்திருந்தார். அவர் மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென சண்முகசுந்தரம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சுக்கு ...
உக்ரைன் போர் விவகாரம்: சூப்பர்ங்க… உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி- பாராட்டி தள்ளிய அமெரிக்க சிஐஏ..!
உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபரிடம் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் பெள்ளாதி மொங்கம்பாளையம் கிராமம் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 4 கல்குவாரிகள், சிக்காரம் படியனூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி என 5 கல்குவாரிகள் அமைக்க ...
கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தர். .கூலி தொழிலாளி. அவரது மகள் ரிதன்யா ( வயது 14) இவர் வீட்டின் பின்புறம் இருந்த குப்பைகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரிதன்யாவின் ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக மதுக்கரை ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு ...
கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டை சேர்ந்தவர் ராஜன் இவரது மகன் கவுதம் ( வயது 26) இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று கணுவாய் பன்னிமடை -வரப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மயங்கி ...
கோவை அருகே உள்ள இருகூர், மகாகவி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காரில் இருகூர் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் இவர் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் ஓட்டி வந்த இருகூர் டி. ...
கோவை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டசத்து திட்டத்தின் கீழ், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், வாட்டாரங்களில் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில் பிரசார ஊர்தியினை கலெக்டர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது இந்திய அளவில் தானியங்களில் நெல் கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், கம்பு, ராகி, குதிரைவலி, வரகு ...
கோவை ஆனைக்கட்டி , தடாகம் ஒட்டிய வன பகுதிகளில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் சில நேரம் வன ஒட்டிய பகுதிக்களுக்கும், மலைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் ...












