கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அக்கம்மாள் காலனி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 52) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.இவர் 31 ஆம் தேதி சொந்த ஊரான நெல்லைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தார். இது ...
கோவை ஆலந்துறை பக்கம் உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து .இவரது மகள் கீர்த்தனா ( வயது 16) மத்வராயபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் சிவகாமி ஆலந்துறை போலீசில் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக மூன்று முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவம் நடந்து வருகிறது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், தினமும், 33 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்குவது, புறப்படும் போதும் பறவைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இருப்பினும் ...
கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ...
கோவை : திருப்பூரை சேர்ந்தவர் பழனி குமார். பனியன் தொழிலாளி. இவரது மனைவி சுபஸ்ரீ ( வயது 34) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுபஸ்ரீ கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 7 நாட்கள் பயிற்சி பெற செல்வதாக கணவர் பழனி குமாரிடம் கூறிவிட்டு கடந்த மாத 11ஆம் தேதி கோவைக்கு வந்தார். அங்கு ...
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் 2020 ஆம் ஆண்டு பல நாடுகளில் பரவி மருத்துவ உலகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மருத்துவதுறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் ...
கோவை: வஞ்சிபாளையம்-சோமனூா் மற்றும் சாமல்பட்டி – தாசம்பட்டி, இருகூா்-கோவை இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கோவை-சேலம், கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சேலம் மெமு ரயில் (எண்: ...
கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட ...
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரகு (வயது 25). இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இதன் உரிமையாளருக்கு சொந்தமாக காந்திபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஓட்டல் அறையில் இருந்த ரகு திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ...













