கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்ச்சி நாளை (4-ந் தேதி) தொடங்கி வரும் ஞயிற்றுக்கிழமை (8-ந் தேதி) வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ...

நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ...

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகரில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவருக்கு ஒருவரை கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். ...

கோவை காந்தி பார்க் பகுதியில் இருந்து தடாகம் செல்லும் சாலையில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை முத்தன்னன் குளத்தில் பெண்  பிணம் ஒன்றும் மிதப்பதை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் இதுகுறித்த தகவலை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆர். எஸ் .புரம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து ...

கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. ...

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கடற்கரை பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் தீம் பார்க் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் கடற்கரை ...

சமீபமாக பனிப்புயலால் உறைந்து போன அமெரிக்காவில் அடுத்து கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பொழிந்து வரும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ...

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் வகையில், வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம் என்று ...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் முக்கிய வர்த்தகப் பகுதியாக இருக்கும் துபாய் பிற வளைகுடா நாடுகளை விடவும் அதிகப்படியான விதிமுறை தளர்வு, வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் துபாய் அரசு தனது வருவாயைக் கச்சா எண்ணெய் அல்லாத துறையில் முதலீட்டு வாயிலாக அதிகரிக்க முடிவு செய்திருக்கும் இதேவேளையில் சுற்றுலாத் துறையைச் சார்ந்தும் அதிக வருவாய் ...

கோவை மாவட்டம் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் அருள் தாஸ். இவரது மகன் ஜோவா பிரின்ஸ் சாலமோன் (வயது 19) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காரமடையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென்று நிலைத் தடுமாறி போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் பைக் ...