கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 34 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் டெயிலர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் ...
கோவை காரமடை புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி(30). கூலித்தொழிலாளி. இவருக்கு திவ்யபாரதி(22) என்ற மனைவியும், 2½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திவ்யபாரதியின் தந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மூர்த்தி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள கோணவாக்கரையைச் சேர்ந்தவர் தன்ராஜ் என்ற அவிநாசி ( வயது 61)இவர் கடந்த 1-12-2022 அன்று பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,விவேகானந்தா புரத்தில் வசிக்கும் தனது மகன் சுரேஷ் வீட்டுக்கு சென்றிருந்தார். 10 – 12 – 2022 அன்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் ...
ஊட்டி: தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப்பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதி உள்ளது. கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு பன்றிகள் தொடா்ந்து ...
கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள புதரில் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை ...
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் ...
தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளதாக மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு. கடந்த ஆண்டு நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ...
ஜப்பானில் தலைநகரை விட்டு வெளியேறும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்திய மதிப்பில் ரூ.6.33 லட்சம் வழங்கப்படும் என அவ்வரசு தெரிவித்துள்ளது. இதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள்தொகையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து நகரத்தை விட்டு ...
அமெரிக்க அரசின் நெருக்கடியால் ட்விட்டரிலிருந்து லட்சக்கணக்கான கணக்குகள் நீக்கப்பட்டது உண்மை என எலான் மஸ்க் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்கியது முதலாக ட்விட்டர் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் உற்று நோக்கும் ஒன்றாகிவிட்டது. முன்னதாக ட்விட்டர் ப்ளூ டிக் கட்டணம், பணியாளர்கள் பணி நீக்கம், டிஷ்யூ பேப்பரை கையோடு ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் முதல் நாள் இரு அவைகளிலும் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி ...













