தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளதாக மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு. கடந்த ஆண்டு நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ...
ஜப்பானில் தலைநகரை விட்டு வெளியேறும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்திய மதிப்பில் ரூ.6.33 லட்சம் வழங்கப்படும் என அவ்வரசு தெரிவித்துள்ளது. இதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள்தொகையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து நகரத்தை விட்டு ...
அமெரிக்க அரசின் நெருக்கடியால் ட்விட்டரிலிருந்து லட்சக்கணக்கான கணக்குகள் நீக்கப்பட்டது உண்மை என எலான் மஸ்க் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்கியது முதலாக ட்விட்டர் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் உற்று நோக்கும் ஒன்றாகிவிட்டது. முன்னதாக ட்விட்டர் ப்ளூ டிக் கட்டணம், பணியாளர்கள் பணி நீக்கம், டிஷ்யூ பேப்பரை கையோடு ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் முதல் நாள் இரு அவைகளிலும் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி ...
கோவை குரும்பபாளையத்தில் வீட்டில் வளர்த்து வரும் கோழி இட்ட முட்டையின் நீளம் எடை ஆகியவை வழக்கத்திற்கு மாறாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் பகுதியில் அபு – ஷாமிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். எம்.இ பட்டதாரியான ஷாமிளா கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளார். கணவரின் உதவியுடன் தனது வீட்டிலேயே கூண்டுகள் அமைத்து ...
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ...
உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வர மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் இடையே கடற்கரையோரமாக ரோப் ...
சென்னை: தமிழகம் கலை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் இந்தியாவின் தலைநகரமாக விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்தியாவின் அழகு என்பது வேற்றுமையில் ஒருமைப்பாடு காண்பதுதான், அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வேற்றுமை மிகவும் அழகானது. வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ...
சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதல் அதிரடி ரெய்டில் களம் இறங்கியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ...
சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் அந்த நாட்டு ...













