உக்ரைன் ரஷ்யா இடையே பல மாதங்களாக தொடர்ந்த வரும் போரில் தற்போது சற்று திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உக்ரைன் அதிபருடன், புடின் பேச்சு வார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை உக்ரைன் ஏற்றுக் கொண்டால் பேச்சு வார்த்தைக்கு ...
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி என்பது மதத்துக்கு எதிரானது கிடையாது என்றும், மதவாதத்துக்கு மட்டுமே எதிரானது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 1250 கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் 1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி, சிவராமன் வீதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகள் தில்ஷாத் ( வயது 18) இவர் கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார் .. 4 -ந் தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன்(வயது36). இவருக்கு திவ்யா(28) என்ற மனைவியும், சஞ்சய்பிரதீப், ஆத்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். பிரவீன் தற்போது அவினாசி கைகாட்டி புதூரில் குடும்பத்தினருடன் வசித்து கம்யூட்டர் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஊட்டியில் பிரவீனின் உறவினர் வீட்டில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக தனது ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 34 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் டெயிலர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் ...
கோவை காரமடை புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி(30). கூலித்தொழிலாளி. இவருக்கு திவ்யபாரதி(22) என்ற மனைவியும், 2½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திவ்யபாரதியின் தந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மூர்த்தி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள கோணவாக்கரையைச் சேர்ந்தவர் தன்ராஜ் என்ற அவிநாசி ( வயது 61)இவர் கடந்த 1-12-2022 அன்று பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,விவேகானந்தா புரத்தில் வசிக்கும் தனது மகன் சுரேஷ் வீட்டுக்கு சென்றிருந்தார். 10 – 12 – 2022 அன்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் ...
ஊட்டி: தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப்பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதி உள்ளது. கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு பன்றிகள் தொடா்ந்து ...
கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள புதரில் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை ...
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் ...













