கோவை: சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கணவன் மனைவியை சோதனை செய்தபோது அவர்கள் மண்எண்ணை கேனை மறைத்து வைத்துக் கொண்டு ...
கோவை விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி விளையாட்டு போட்டி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தனியார் அமைப்புகள் மூலம் கோவையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை மராத்தான் போட்டி நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,’கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் ...
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை கேட்டு சிலர் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக டாஸ்மாக் மதுக்கடை வாரியாக விற்பனை விவரங்களுடன் சிலர் வருகிறார்கள். மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் ...
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை ...
நிலச்சரிவு-அழிவு மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஷிமத்தில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 60 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வசிக்கத் தகுதியற்ற 610 வீடுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரில் நான்கைந்து இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை. ...
நம் ஊரில் முன்பெல்லாம் திருமணம் செய்ய இளவட்டக் கல்லை தூக்க வேண்டும் என்பது தகுதியாக இருந்தது. கிலோக் கணக்கில் இருக்கும் கல்லை தோள்மீது தூக்கி பின்புறம் போடவேண்டும் என்பது விதி. அதனை தூக்குவதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஆனால், ஒரு கல்லை தொட்டால் போதும் 90 கிலோ கல் தானாக மிதக்கும் என்று கூறுகிறார்கள். மும்பைக்கு ...
ஈசா ஜக்கி வாசுதேவ் என் கணவர்: எனக் கூறிய பெண்ணால் பரபரப்பு கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனச்சரகம் அலுவலகம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரவு 9.30 மணியளவில் ஜக்கி வாசுதேவ் தனது கணவர், அவரை வரசொல்லுங்கள் என அங்கிருந்த மக்களிடம் கூறியுள்ளார். இப்பெண் குறித்து , அப்பகுதி மக்கள் ஆலாந்துறை காவல் ...
கோவை அருகே உள்ள குறிச்சியில் டி.இ. எல். சி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலையத்தின் காம்பவுன்ட் சுவரை நேற்று ஒரு கும்பல் ஜேசிபி எந்திரத்தால் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதன் தலைவர் சார்லஸ் தேவநேசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கமலேஸ்வரன், சலீம் பாட்ஷா ,நபிஷா உட்பட 13 பேர் ...
கோவை துடியலூரை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60). இவரது மனைவி சாந்தி (58). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல கடையில் உணவு சமைத்து கொண்டு இருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென சாந்தி மீது ...













