இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை உடனடியாக வர சொல்லுமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ள ஷெபாஸ் ஷெரீப், முறைப்படி பாகிஸ்தானிடம் காஷ்மீரை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் ...
காசின்டி: உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுமக்கள் நேற்று முன்தினம் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்த போது, வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த ...
பீகார் சென்றுள்ள எம்.வி. கங்கா விலாஸ் சுற்றுலா கப்பல், ஆற்றில் நிலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கரை திரும்ப முடியாமல் நங்கூரமிடப்பட்டது. தொடர்ந்து சிறு மோட்டார் படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சாப்ரா(பீகார்): உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருந்து வங்கதேசம் டாக்கா வழியாக அசாம் மாநிலம் திப்ருகரை 51 நாட்களில் சென்றடையும் எம்.வி.கங்கா ...
கோவை கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள ஒரு பழக்கடைக்கு முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அந்த பகுதி வி.ஏ.ஓ .செல்வராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...
கோவையில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கலை யொட்டி கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பூஜை செய்து வணங்கினர். மேலும் காந்தி பார்க் அருகில் உள்ள கோவிலுக்கு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். இதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிதனர். இன்று ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது தோலம்பாளையம் புதூர் கிராமம். இந்த கிராமமானது அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியையொட்டி இருப்பதால் வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் ...
ஊட்டி: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கலைபண்பாட்டு திருவிழா தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் பரதநாட்டியம், ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், விதுன் தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி கூலி தொழிலாளி.இவரது மனைவி சித்ரா ( வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் பொங்கல் தினத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.இதனால் மனம் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த பிரபாகரன் .அவரது மகன் சூரிய பிரபாகர் (வயது 10) அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ளது.இந்த நிலையில் மாணவன் சூரிய பிரபாகர் பொங்கல் விடுமுறையை யொட்டி தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மொட்டை மாடியில் நின்று ...
கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- காணும் பொங்கலை ஒட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளான ,சுங்கம், உக்கடம் , பேரூர் சாலை பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனம் நிறுத்த வசதி மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ...












