கோவை காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட கலெக்டர அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கல்குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ள இடத்தைச் சுற்றி மங்கலகரைப்புதூர், எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகர், கோடதாசனூர், ராம் நகர், சத்தியா நகர், ரங்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் சமீரன் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் வாயில் ...
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானாவை அமைத்து வருகின்றனர். கோவை மாநகர போலீசார் போக்குவரத்து துணை ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 20 டன் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு 1532 வழக்குகள் பதிவு ...
ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதியினர் ஐந்து மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் மணியக்காரன் பாளையத்திலிருந்து கணபதி சென்று கொண்டிருந்தனர் அப்போது கணபதியில் இருந்து மணியகாரம்பாளையம் வழியாக வந்த மாருதி 800 கார் அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனை அங்கு நின்றவர்கள் அந்த ...
கோவை போத்தனூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு செல்போன் மற்றும,ஒட்டுனர் உரிமம் இருப்பதை கண்டறிந்தனர் அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ...
இளம் பெண்ணின் கைப்பையை திருடி: ஏ.டி.எம் மில் 84 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த பெண்கள் சிக்கினர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகள் கலைச்செல்வி. இவர் தனது தாயாருடன் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு பேருந்து மூலம் வந்து கொண்டு இருந்தார். அரசு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்குள்ள ...
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதிகளில் இருந்து உருவாகும் நீரோடைகள் மூலம் நீர் வரத்து உள்ளது. இங்கு குளிக்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ...
கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல இருசக்கர வாகன ஓட்டி செல்பவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். காளப்பட்டி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று நடந்த வாகன தணிக்கையில், ெஹல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து 1 மணி நேரம் ...
கோவை: கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள முண்டத்திக் கொடியை சேர்ந்தவர் பூபன் லாசர்.இவரது மகன் போஸ் பூபன் (வயது 27)சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று சேலம்- பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மதுக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி இவரது பைக் மீது மோதியது.இதில் ...












