கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் . கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ( வயது 42) இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். செல்வி குடிப்பழக்கம் உடையவர் .இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் ...
விழுப்புரம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம். 2 இடங்களில் செயல்பட்ட அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவற்றோர் ...
டெல்லி : கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கியை தாக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 4 நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி 14ம் ...
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவில் சீட் பெற்றுத்தர கேபி.முனியசாமி ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தியது மட்டுமல்லாமல் பேசியதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. பணத்தை பெற்றுக் கொள்ள மகனை அனுப்புவதாக கேபி முனியசாமி கூறியதாக ஆடியோவில் கூறுகிறார். இப்படி ...
கோவை மாவட்டம்பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், திருவள்ளூர் காலனி சேர்ந்தவர்ஐயப்பன் ( வயது 32) கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 26) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.இவர்களுக்கு சந்தோஷ் ( வயது 8) சூர்யா ( வயது 6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி ...
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குரல் குட்டையை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன் சுரேஷ் (வயது 29)இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் . நேற்று இவர் .ஏ.ஜி. புதூர் எல்.அன். டி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ...
மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற ...
கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள செம்மேட்டில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக செம்மேடு கிராம நிர்வாக அதிகாரி அம்சவல்லிக்கு தகவல் கிடைத்தது .இதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ...
கோவை ரத்தினபுரி, புது தோட்டம் 2 -வது விதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் மணி கண்டன் (வயது 38)சொந்தமாக கால் டாக்சி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இவருக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் எலி மருந்து தின்று கவுண்டம்பாளையம் ...













