புதுச்சேரி வெங்கடா சுப்பா சாலையில் குட்வில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகில் பல்வேறு நாடுகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டும் உள்ளது. இந்த வகையில் தற்போது கரீபியன் ...

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியனின் தூதர் உகோ அஸ்டுடோ தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பான தீர்மானம் குறித்து ஐநா சபையில் இந்தியா புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலத்திற்கு ...

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் எனப்படும் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் அமைப்பின் குரல் வலுவாக ஒலிக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒன்று கூடுதல் போன்ற நிகழ்வுகள் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத குரல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 1980களில் நாளேடுகளின் தலைப்பு செய்திகளில் பிரதான இடம்பெற்றது ...

அபுஜா: இந்தியாவில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ல் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதேபாணியில் தற்போது நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தநாட்டு மக்கள் வங்கி, ஏடிஎம் மையங்களை சூறையாடி, தீவைத்து வருகின்றனர். வரும் 25ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் போராட்டம் ...

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘இரண்டு நாட்கள் தீவிர விவாதங்களுக்குப் பிறகு, மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்று நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இதுபோன்ற விரும்பத்தகாத ...

கோவை பீளமேட்டில் உள்ள நியூ ஸ்கீம் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் ஒரு காரை ஒட்டி வந்த கே.கே. புதூர் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன் (வயது 43) என்பவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் ...

கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் விபின் ( 34). தனியார் நிறுவன ஊழியர்.இவருக்கும் ரம்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது . இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக விபின் சிலரிடம் பணம் கடனாக ...

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள கேரளா, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் பருவ மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, ...

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் வளர்த்த எருமை கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். அப்போது அருகே இருந்த புல்வெளியில் கன்றுகுட்டி இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ...

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து பசும் புற்கள் கருகி வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குள் உள்ள சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கவனக்குறைவாக வீசி செல்கின்றனர். இதனால் ...