கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாணுகுமார் (வயது 27) இவர் பீளமேடு பக்கம் உள்ள சின்னியம்பாளையம் ஆர்.ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை செய்து முடிந்த பிறகு அவரது உடல் முழுவதும் பஞ்சு ஒட்டியிருந்தது. அதை அவருடன் வேலை பார்த்து வரும் பீகார் ...
கோவை சிங்காநல்லூர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51) இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் சென்று விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார் காரில் மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர் .துடியலூர் கவுண்டர் மில் அருகே கார் வந்த போது காரில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் பிரபாகர் ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். மழை காலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் ...
தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உடல் சூடு, ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் சின்னத்துரை என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள விட்டத்தில் ...
நீலகிரி மாவட்டம், ஊட்டியை அருகே உள்ள பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்சில் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் சேலம் அருகே ...
கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் ஆயுதங்களுடன் அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர காவல் துறையினர் அப்பெண்ணை தேடி வந்தனர். அதேசமயம் அந்தப் பெண் தான் தற்பொழுது திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் ஆறு மாதம் கருவுற்று இருப்பதாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ...
இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ஒரு பக்கம் இருக்க, இன்ஃப்ளூயன்சா ஏ வைரசின் துணை வகையான எச்3என்2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், முதியோரையும் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ...
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பீரங்கிங்களுக்கான 155 மில்லிமீட்டர் துப்பாக்கி, இலகுரக போர் விமானமான தேஜஸ், தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஆகாஷ் ஏவுகணை, சீட்டா ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் சென்னை உள்ளிட்ட பல பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் இதில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளில் ...
கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25) கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .இவர் கடந்த 20 21 ஆம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (வயது 28) என்பவரை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக ...












