ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இரண்டு நாள் அரசு பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்தியா மற்றும் ஜப்பான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த பயணம் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மார்ச் ...
வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாகவும், பிரசார நிதியை செலவு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை டொனால்ட் ட்ரம்பே தனது வலைதளத்தில் கூறிய நிலையில் ஆதரவாளர்களை போராடும்படி தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ...
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. ...
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி வயது (45) அவர் மனுவில் கூறியதாவது : நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் மேலாக சார்ந்தவர்கள் வசித்து வரும் இடம் ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு எல்லப்பாளையம் கிழக்குத் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மேற்படி வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு, ...
கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மகன் உத்தம் குமார் ( வயது 17) இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சோமனூருக்கு வந்தார். அங்குள்ள சேடர்பாளையம் ராம் தேவ் சேவா சங்க ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை ...
கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45) இவர் ஈச்சனாரி கணேசபுரம் ரயில்வே கேட் அருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இதுகுறித்து போத்தனூர் ...
கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயன் பாளையம், கென்னடி வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மகள் அபிராமி ( வயது 19) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் .பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். அவரை திருமணம் செய்து கொள்ள ...
இந்திய எதிர்ப்பு கும்பலின்’ ஒரு பகுதியாக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறையை எதிர்க்கட்சியாக நடிக்க வற்புறுத்துகிறார்கள் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது குறித்து அவர், ‘சமீபத்தில் நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. ஆனால் அதிகாரம் நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்று கருத்தரங்கம் முழுவதுமாக மாறியது. சில ...
கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக உள்ள சித்ரா(48) என்பவர் பணிக்கு வரும்போது தனியார் வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை ...
கோவை: சூலூர் அருகே கருமத்தம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டு அருகே சிறுத்தை செல்வது போன்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சி.சி.டி.வி காட்சியில் இன்று அதிகாலை 18.03.2023 தேதி பதிவாகி உள்ளது. மேலும் அதில் பேசுகின்ற பெண் பதுங்கி, பதுங்கி பூனை போன்று பார்த்து ...













