கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர். ஷாஜகான். இவரது மகன் சல்மான் பரிஷ் (வயது 13)அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தான். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ...
உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து “Protect Forest for Better Future” என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியை கோவை ...
புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தற்போது &’5ஜி&’ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக, &’6ஜி&’ குறித்த ஆராய்ச்சிகளில், உலகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்த பந்தயத்தில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில், ...
கோவை ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு ...
கேரளாவில் வழக்கறிஞராக பதவியேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார் பத்மலட்சுமி. மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 1,500 மாணவர்களுக்கு பார் சேர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டது, அதில் பத்மாவும் பெற்றார். பத்மா எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தொழில்துறை மற்றும் சட்டத்துறை மாநில அமைச்சர் ...
கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கபட்டது. இளையபெருமாள் நல்லூர் தமிழ் அமுது அறக்கட்டளை சார்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடை பெற்ற ஐம்பெரும் விருது வழங்கும் விழாவில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் இளம் கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கி பாராட்டினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் இயக்குனர் தலைவர் ...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இரண்டு நாள் அரசு பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்தியா மற்றும் ஜப்பான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த பயணம் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மார்ச் ...
வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாகவும், பிரசார நிதியை செலவு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை டொனால்ட் ட்ரம்பே தனது வலைதளத்தில் கூறிய நிலையில் ஆதரவாளர்களை போராடும்படி தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ...
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. ...
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி வயது (45) அவர் மனுவில் கூறியதாவது : நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் மேலாக சார்ந்தவர்கள் வசித்து வரும் இடம் ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு எல்லப்பாளையம் கிழக்குத் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மேற்படி வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு, ...













