சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மோகன் இன்று, அதாவது மார்ச் 27 காலை 10 மணிக்கு மாநகராட்சிக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஆண்டில் மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த வரி மற்றும் வாடகைகள் வசூல் செய்யப்பட்டுள்ளதால், இம்முறை பல்வேறு புதிய திட்டங்களும், சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்ப்பட்டது. ...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பல உயிர்களை பலி வாங்கி வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சியில் ...

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன்(எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் ...

கோவை அருகே உள்ள துடியலூர் அரவான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் மைக்கேல் பொன் ரத்தினம் ( வயது 38) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அஞ்சுகம் நகரில் பணிமய மாதா ஸ்டோர் என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.அவரது கடையில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும் இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஆவாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). அரசு மருத்துவரான இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசினர் மருந்தகத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அயல் பணியாக ...

கோவை சிட்கோ வஉசி காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) இவர் சேலம் சிண்டிகேட் வங்கியில் தலைமை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.கடந்த 17ஆம் தேதி இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து பக்கத்து வீட்டார் தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு ...

கோவை பீளமேடு , தண்ணீர் பந்தல் ரோடு லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி யாருள் பிரதி (வயது 34 )இவர் 27- 1- 20 23 அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் வந்தது. இதில் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை ...

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் ...

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ...