தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காட்டில் உயிருடன் இருக்கும் மூதாட்டியை சுடுகாட்டில் உறவினர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் எச்சரித்தும், அவர்கள் மூதாட்டியை ஏற்க மறுத்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு மூணாற்று பிரிவில் சுடுகாடு உள்ளது. இங்கு நேற்று மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரிடம் ...

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் ...

கோவை: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத பெண் குழந்தை பிரதிக் ஷா அந்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் குருவாயூர் கோயிலுக்கு சென்றனர். அங்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் ...

இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வந்த சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்டது. இதனையடுத்து இந்திய மண்ணில் சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. அந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக நமீபியாவில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதோடு ...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாணிபவுடர் கலந்த நீரை குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி. மேட்டுப்பாளையத்தில் உள்ள கடை குறித்த புகாரில் நடவடிக்கை கோரி இரண்டாவது முறையாக தற்கொலை செய்ய முயன்ற பரிதாபம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. ...

கோவை:  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆமந்தக் கடவை சேர்ந்தவர். முருகன் ( வயது 49) கூலிதொழிலாளி. இவரது மனைவி கலாமணி ( வயது 45) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முருகனின் மனைவி கலாமணி உடல் நலக் குறைவால் திடிரென்று ...

கோவை : சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் புகழ் ராஜா (வயது 37) இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பொது வார்டுக்கு ...

கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் கோவில்களின் அருகாமையில் செயல்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி ,பன்றி இறைச்சி, கடைகளை மூடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் ...

கோவை :  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் வித்யா ( வயது 21 ) இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு நேற்று திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஒரு ...