வார நாட்கள் முழுவதும் கடினமாக உழைக்கும் பலரும் வார இறுதியில் ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு சென்று சந்தோஷமாக இருந்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பது தற்போது பலரிடமும் சர்வ சாதாரணமாகி விட்டது. பாண்டிச்சேரிக்கு செல்வது என்றாலே பெரும்பாலான இளைஞர்களின் நினைவுக்கு வருவது மது விருந்துதான். அவர்களை குறிவைத்து புதுச்சேரியைச் சேர்ந்த ‘கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி’ ...
வாஷிங்டன் : சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். அதிலும் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா அரசு மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை 25 டாலர் உயர்த்தியுள்ளது. இதுவரை ...
பெய்ஜிங்: சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் சீனா இடையில் அப்படி என்னதான் பிரச்சனை.. தைவான் என்பது தனி நாடா? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம் பின்வருமாறு, சீனாவிற்கு அருகே தென் ...
சொத்து வரி உயர்த்தப்பட்டால் வீட்டு வாடகை உயர வாய்ப்பு.. தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் தற்பொழுது இருந்து வரும் நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, ...
சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...
கோவை அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 27) கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்லப்பாண்டி நேற்று வீட்டில் உள்ள ...
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 45) ஐ .டி .ஊழியர். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்று இருந்தார்.பின்னர் கல்லார் பகுதியில் உள்ள 17- வது தூரி பாலத்துக்கு சென்றார்.பாலத்தின் மேல் நடந்து செல்லும் போது 30 அடி உயரத்தில் ...
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான சங்கிலிரோடு பேக்டரி டிவிசன் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநிலம் ஜார்க்கண்டை சேர்ந்த பிப்பையா மாகாளி மற்றும் கீத்தாதேவி ஆகியோர்களின் மகன் சிறுவன் ஆகாஷ் வயது 5 என்பவர் இன்று தனது குடியூருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து ...
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 629 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. முதலில் 2019ஆம் ஆண்டு சீனாவில் இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. உலகம் முழுவது கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா ...












