தொடரும் ஐஐடி மாணவர்களின் மரணத்தையும், மறைக்க நினைக்கும் நிர்வாகத்தையும் கண்டித்து மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐஐடியில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற மாணவர் வேளச்சேரியில் உள்ள அவரது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சமூக ...

சென்னை: நேற்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36°F வெயில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...

நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ, இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ள வனத்துறையினர். கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. போலாம்பட்டி பிளாக் II அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு ...

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் ...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. தற்போதைய சூழலில், மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவினருடனேயே புடின் பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. கடுமையான தலைவலியால் புடின் அவஸ்தைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் கூறுகின்றனர். உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய பின்னர், விளாடிமிர் புடின் ...

நாட்டில் அன்றாட கோவிட் தொற்று எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களுக்குப் பின்னர் புதிய உச்சம். இதனால் கோவிட் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு ...

இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் தெற்கு திபெத் என்று கூறிய பகுதியை சீனா தனக்கு சொந்தம் என தற்பொழுது கொண்டாடி வருகிறது. ஆனால் அது உண்மையில் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடில் ...

இந்தியாவில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற தேர்வுகள் காரணமாக இதய நோய்களை உருவாக்குவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. எனவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளையும், நம் அருகில் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற எதைத் தவிர்க்க வேண்டும், எதை செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து ...

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ...

கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 64) இவரது மனைவி தனலட்சுமி (வயது 54) இவர்கள் இருவரும் தங்க நகை வியாபாரம் செய்து வந்தனர். இதற்காக பலரிடம் தங்கம் மற்றும் பணம் வாங்கி இருந்தனர். அந்த பணத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி ஸ்ரீதரும் அவரது ...