இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் தெற்கு திபெத் என்று கூறிய பகுதியை சீனா தனக்கு சொந்தம் என தற்பொழுது கொண்டாடி வருகிறது. ஆனால் அது உண்மையில் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடில் ...
இந்தியாவில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற தேர்வுகள் காரணமாக இதய நோய்களை உருவாக்குவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. எனவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளையும், நம் அருகில் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற எதைத் தவிர்க்க வேண்டும், எதை செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து ...
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ...
கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 64) இவரது மனைவி தனலட்சுமி (வயது 54) இவர்கள் இருவரும் தங்க நகை வியாபாரம் செய்து வந்தனர். இதற்காக பலரிடம் தங்கம் மற்றும் பணம் வாங்கி இருந்தனர். அந்த பணத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி ஸ்ரீதரும் அவரது ...
வார நாட்கள் முழுவதும் கடினமாக உழைக்கும் பலரும் வார இறுதியில் ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு சென்று சந்தோஷமாக இருந்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பது தற்போது பலரிடமும் சர்வ சாதாரணமாகி விட்டது. பாண்டிச்சேரிக்கு செல்வது என்றாலே பெரும்பாலான இளைஞர்களின் நினைவுக்கு வருவது மது விருந்துதான். அவர்களை குறிவைத்து புதுச்சேரியைச் சேர்ந்த ‘கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி’ ...
வாஷிங்டன் : சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். அதிலும் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா அரசு மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை 25 டாலர் உயர்த்தியுள்ளது. இதுவரை ...
பெய்ஜிங்: சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் சீனா இடையில் அப்படி என்னதான் பிரச்சனை.. தைவான் என்பது தனி நாடா? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம் பின்வருமாறு, சீனாவிற்கு அருகே தென் ...
சொத்து வரி உயர்த்தப்பட்டால் வீட்டு வாடகை உயர வாய்ப்பு.. தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் தற்பொழுது இருந்து வரும் நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, ...
சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...
கோவை அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 27) கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்லப்பாண்டி நேற்று வீட்டில் உள்ள ...













