இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்து இருந்தனர். தமிழகத்திலும் நேற்று 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கேரளா, மகராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ...

இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது, இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர். வானில் தோன்றும் பிறை ...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனோ பாதிப்பு தற்பொழுது மீண்டும் பரவி மக்களை தாக்கி வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனோ நோய் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் கோவையில் கடந்த இரண்டு வாரத்துக்கு பிறகு கொரோனாவுக்கு மூதாட்டி ...

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 11,692 ...

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏப்.21-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை அதிகமாக இருக்கக்கூடும். தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு ...

சவுத் பத்ரே தீவு: ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் 400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ...

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலோன் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும் என்ற அளவை, அதிகப்படுத்தியிருக்கும் அவர் ப்ளூ டிக் என்ற சப்ஸ்கிரிப்சனை சந்தாவாக மாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு ப்ளூ டிக் என்ற அம்சம் டிவிட்டரில் இலவசமாக ...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்ல பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 45) விவசாயி. நேற்று இவர் நல்லாபாளையம், பெரிய கவுண்டர் தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி புனிதா அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்ணீர் ...

கோவை பேரூர் பக்கம் உள்ள காளம் பாளையம், கந்தவேல் நகரை சேர்ந்தவர் ராஜன், இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 52) இவர் நேற்று தனது மகன் அஸ்வினுடன் (வயது 21 ) பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று நிலைதடுமாறி பைக்குடன் அஸ்வினும் லட்சுமி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் ...