டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலோன் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும் என்ற அளவை, அதிகப்படுத்தியிருக்கும் அவர் ப்ளூ டிக் என்ற சப்ஸ்கிரிப்சனை சந்தாவாக மாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு ப்ளூ டிக் என்ற அம்சம் டிவிட்டரில் இலவசமாக ...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்ல பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 45) விவசாயி. நேற்று இவர் நல்லாபாளையம், பெரிய கவுண்டர் தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி புனிதா அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்ணீர் ...

கோவை பேரூர் பக்கம் உள்ள காளம் பாளையம், கந்தவேல் நகரை சேர்ந்தவர் ராஜன், இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 52) இவர் நேற்று தனது மகன் அஸ்வினுடன் (வயது 21 ) பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று நிலைதடுமாறி பைக்குடன் அஸ்வினும் லட்சுமி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் ...

கோவை குறிச்சி, திருமலை நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் அப்ரின் பாத்திமா (வயது 25) தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ .இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் பீளமேடு,செங்காளியப்பன் ரோட்டை சேர்ந்த சண்முகம் மகன்சைலேஷ் ( வயது 25) என்பவருக்கும் இடையே சமூக வலைதள மூலம் நட்பு ஏற்பட்டது .இதையடுத்து இவர்கள் இருவரும் நட்புடன்பழகி வந்தனர்.. ...

கோவை : ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் முருகன் .இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் தனது பாட்டியுடன் கோவையில் உள்ள கண் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென்று எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி பெண்கள் ...

டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,591. இந்தியாவில் 10,827 பேர் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டனர்.இந்தியாவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,286. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ...

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ...

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா அரசியல்வாதி அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன், அத்தீக்கின் சகாவான குட்டு முஸ்லிம் தலைமறைவு தொடர்கிறது. இருவரையும் கைது செய்வது உபி காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜுபால் வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் 10 குற்றவாளிகளில் அத்தீக், ...

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள உதயம் நகரில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள குட்டையில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த குட்டையில் நேற்று ஒரு ஆணும் பெண்ணும், பிணமாக மீதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர் .இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இன்ஸ்பெக்டர் ...