நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பண்டிகை காலங்களும் கோடை சீசன் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கூடலூர் நகரத்தின் இரண்டு பக்கமும் உள்ள வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு யாருக்கும் பார்க்கிங் கொடுக்காத அளவு மாவட்ட நிர்வாகமும், ...
கோவை மாநகராட்சி ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நகர்ப்புற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் கூறும்போது:- கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நகர்ப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சக்தி கணேஷ் (வயது 21) நேற்று இவரும் நல்லூர் சர்ச் காலனியை சேர்ந்த சதீஷ்குமார் ( வயது 18)என்பவரும் காந்தி நகரை சேர்ந்த அர்ஜூனா ( வயது 27) என்பவருடன் பைக்கில் ஆத்து பொள்ளாச்சி- ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49) டெம்போ டிரைவர். இவர் நேற்று சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ரோட்டில் உள்ள சாஸ்திரி வீதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து ஈச்சர் வேனுக்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத ...
நியூசிலாந்தின் கெர்மடக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலை கொண்டிருந்தது. முதலில் நிலநடுக்கம் 7.3 ரிக்டர் ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 7.1 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க ...
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் G Square நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை.. தென் மாநிலங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக ...
பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் செய்து வரும் இந்நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ...
டெல்லி : ஆதிக் அகமது கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் ரவுடியாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஆதிக் அகமது பின்னாளில் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். 2004 முதல் 2009 வரை சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாக இருந்த நிலையில், இவர் மீது ...
சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான TELEOS-02 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.சி-55 (PSLVC-55) ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் விண்ணல் ஏவப்பட உள்ளது. சிங்கப்பூர் நாட்டைச் ...













