கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற் சாலைக்கு வேண்டி கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக் கொண்டு இருந்தது. அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்துக் ...

ராணுவம், துணை ராணுவத்துக்கிடையிலான அதிகார மோதலுக்கிடையில் சிக்கித்தவிக்கும் சூடானில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இந்த அதிகார யுத்தத்தில் பலியாகியிருக்கின்றனர். மேலும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், தாக்குதல்காரர்களில் ஒரு தரப்பினர் உயிரியல் ஆய்வகத்தை ஆக்கிரமித்திருப்பதால், ஆய்வகத்திலிருந்து நுண்ணுயிரிகள் வெளியேறி மிகப்பெரும் உயிரியல் ஆபத்தை விளைவிக்கலாம் என உலக ...

தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக கருதப்படும் லோட்டஸ் பாலா என்பவரிடம் வருமான வரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சோதனையானது மெகா சோதனையாக மாறி ...

குற்றவியல் தண்டணைச் சட்டம் பிரிவு 167ன் படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டதிலிருந்து 60 நாள்களுக்குள் விசாரணை அமைப்பு அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றம் செய்து சிறையிலடைக்கப்படும் நபருக்கு இயல்பாகவே ஜாமீன் வழங்கும் முறையானது நடைமுறையிலுள்ளது. சில விசாரணை அமைப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஜாமீனை கிடைக்க முடியாமல் செய்வதற்காக விசாரணை முடியும் ...

கோவை அருகே உள்ள கீரணத்தம், சிவசக்தி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென்று திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். ...

கோவை ;  ஈரோடு மாவட்டம் .பி.பி. அக்ரஹாரம் பாளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 68 )இவர் உடல்நல குறைவால் கடந்த 22ஆம் தேதி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.25 ஆம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது திடிரென்று வழுக்கி விழுந்தார் . இதனால் தலையில் ...

கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது ...

கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இலங்கை, ...

கோவை மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ‘காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மேளா.. தொடங்கப்பட்டது .நேற்று முதல் கோவை மாவட்டத்தில் உட்கோட்டம் வாரியாக வாரந்தோறும் இந்த பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...

இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சிலஇடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல வரும்‌ 28, 29 ஆகிய தேதிகளில்‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் ...