கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது ...
கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இலங்கை, ...
கோவை மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ‘காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மேளா.. தொடங்கப்பட்டது .நேற்று முதல் கோவை மாவட்டத்தில் உட்கோட்டம் வாரியாக வாரந்தோறும் இந்த பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு, டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 67) கூலிதொழிலாளி .இவர் படுக்கையில் படுத்து கொண்டே பீடி குடித்தாராம். பீடி படுக்கையில் விழுந்து தீப்பிடித்தது. . இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இது ...
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் பிரபு.(வயது41) நேற்று இவர் அங்குள்ள ரங்கநாதபுரம்- கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்து டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செந்தில் பிரபு அதே இடத்தில் இறந்தார். இதே போல சூலூர் பக்கம் உள்ள ...
கனிம வள கொள்ளையை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு- பாஜக மாநில விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் மனு .. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி பாஜக விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அவர்கள் ...
கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை ...
கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்து மர்ம நபர் வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளார். ...
விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்காததால் 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவரது மனைவி பிரியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாஸ்கரன் அவரது நண்பர் மகேஷ் குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் – ...













