கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,அசோக் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 48) பழக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரும் அவரது கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமன் ( வயது 50) என்பவரும் குடிபோதையில் ஒரே பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.ரவி பைக்கை ஓட்டி வந்தார். ...

கோவை அருகே உள்ள மேற்கு அரசூரைச் சேர்ந்தவர் வடிவேல் இவரது மனைவி கவிதா( வயது 22) நேற்று இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அங்குள்ள என் அன்டி. பைப்பாஸ்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரி இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை ஆர் .எஸ். புரம். சுப்பிரமணியபுரம், 2-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சொப்னா ( வயது 42)இவரது கணவர் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து சொப்னா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சொப்னா நேற்று அவரது வீட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மிட்டு ரவுட் (வயது 23) பட்டணம் புதூரில் தங்கியிருந்து பிளம்பிங் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 30 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ...

பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் உள்ள கசாப்பு கடை வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கமல் ராஜ் (வயது 27 )இவர் அம்பராம்பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இதற்காக தனக்கு தெரிந்த உறவினர்களிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இந்த பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வரும் அடைந்த கமல் ...

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 70 ) இவர் நேற்று தனது மகன் சதாசிவம் (வயது 32) என்பவருடன் பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை ராயப்பன் ஓட்டினார். மகன் சதாசிவம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஆவின் பால் கம்பெனி அருகே சென்ற போது ...

கோவை வடவள்ளியில் இருந்து ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்து வழித்தட எண் 1C-ல், கடந்த மார்ச் 2015 – ல் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் பயணித்து உள்ளார். அதே பேருந்தில் திரும்பியும் சென்று உள்ளார் அவர். அப்போது தலா ரூ.8 பேருந்து கட்டணம் அவரிடம் பெறப்பட்டு உள்ளது. சாதாரண பேருந்தாக இயங்க அனுமதி ...

உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா உறுதி செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா (வயது 63) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வானார். ...

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!! கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. ...

தமிழ் திரைப்பட இயக்குநரும் மற்றும் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோபாலா (69) அவர்கள் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் தமிழில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் நகைச்சுவை வேடங்கள் தவிர குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரது மறைவு திரைத்துறைக்கு மிக ...