சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, ஆமிதாநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன் (35). தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்கிற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை ...
புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ...
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு இன்று முடிசூட்டும் விழா நடைபெறுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று உலகத்தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச குடும்பத்தினர் முன்னிலையில் முடி சூட்டுகிறார். மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் பிரமாண்ட ...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் இனி க்யூர் கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக க்யூர் கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை ...
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த ...
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,அசோக் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 48) பழக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரும் அவரது கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமன் ( வயது 50) என்பவரும் குடிபோதையில் ஒரே பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.ரவி பைக்கை ஓட்டி வந்தார். ...
கோவை அருகே உள்ள மேற்கு அரசூரைச் சேர்ந்தவர் வடிவேல் இவரது மனைவி கவிதா( வயது 22) நேற்று இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அங்குள்ள என் அன்டி. பைப்பாஸ்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரி இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை ஆர் .எஸ். புரம். சுப்பிரமணியபுரம், 2-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சொப்னா ( வயது 42)இவரது கணவர் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து சொப்னா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சொப்னா நேற்று அவரது வீட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மிட்டு ரவுட் (வயது 23) பட்டணம் புதூரில் தங்கியிருந்து பிளம்பிங் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 30 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ...













